கடந்தவாரம் சுனாமி மற்றும் பூமியதிச்சியால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் அவா்களின் நாட்டின் சுபீட்சம் என்பவற்றிற்காகவும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தியத்தின் ஏற்பாட்டின்பேரில் அதன் தலைவர் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் ஏ. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவா்களால் விசேட துஆ பிரார்தனை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனா். (வீடியோ இணைப்பு)