Monday 4 January 2010

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கும் திட்டம்

எமது நிதியத்தினால் 01.01.2011 சனிக்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காத்தான்குடி ஹைராத் பகுதி மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது. இதனை மௌலவி எம்.எம்.ஏ மஜீத் றப்பானி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள்.