அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தியத்தின் இணைப்பு நிறுவனமான காத்தான்குடி-6, ஜன்னத் மாவத்தையில் அமைந்திருக்கும் அல்மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ் குர்ஆன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்வலிய்யுல்லாஹ் நிதியத்தியத்தின் அனுசரணையுடன் 18.01.2011 செய்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரபல உலமாஉகள், அறிஞர்கள், அரசியல் பிரமுகா்கள், முக்கியஸ்தா்கள் மற்றும் நிர்வாக உறுப்பினா்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். இதில் மாணவா்களுக்கு பாடசாலை உபகரணங்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.