Sunday 7 February 2010

நூல் வெளியீடு

அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ (தால உம்றுஹு) அன்னவா்கள் எழுதிய தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ் என்ற அறபி மற்றும் தமிழ் மொழியிலான நூல் வெளியீடு இன்ஷா அல்லாஹ் நோன்புப்பெருநாளன்று வெளியிடப்பவிருக்கிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

இடம் - பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
               காத்தான்குடி -05.
காலம் - 31.08.2011 புதன்கிழமை காலை
நேரம் - 9.00 மணி