Sunday 7 February 2010

ஷெய்குதாவூத் வலிய்யுல்லாஹ் அவா்களின் 20வது வருட கந்தூரி நிகழ்வுகள்

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நிதியத்தியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இந்தியாவின் முத்துப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்குதாவூத் வலிய்யுல்லாஹ் அவா்களின் 20வது வருட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. 
கொடியேற்ற நிகழ்வுகள் - 22.04.2011 வௌ்ளி பி.ப 5.00 மணி
கந்தூரி நிகழ்வுகள் - 24.04.2011 இரவு 9.00 மணி 
இம்மூன்று நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு இறுதி நாள் தபர்றுக் விநியோகமும் இடம்பெற்றது.