Sunday 7 February 2010

புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள்

 புனித குத்பிய்யஹ் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (றழி) அவா்களின் 25வது வருட கந்தூரி நிகழ்வுகள் 27.03.2011 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. இது தொடர்பில் 24.03.2011 அன்று கந்தூரி நடவடிக்கைக்கான அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இதில் பல்லாயிரம் மக்களுக்கு தபர்றுக் அன்னதானமும் வழங்கப்பட்டது.

அலுவலகம் திறத்தலும் கொடியேற்ற நிகழ்வும்

தபர்றுக் நார்சா சமைத்தலும் கலைத்தலும்



மஜ்லிஸ் நிகழ்வுகளும் பயான் நிகழ்ச்சியும்