Saturday 6 February 2010

​மௌலானா வாப்பா கந்தூாரி

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நிதியத்தியத்தினால் நடாத்தப்படும் அஷ்ஷெய் அப்துா்ரஷீத் கோயாத்தங்கள் மௌலானா வாப்பா அவா்களின் 14வது வருட கந்தூரி 30.01.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடா்ந்து கத்முல்குா்ஆன் வைபவம், மௌலித் ஷரீப் என்பன இடம்பெற்று இரவு 9.00 துஆப்பிரார்தனை இடம்பெற்று தபா்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன.